சேலம் மாவட்டம் மல்லூர் அருகே பாலம்பட்டியில் டெம்போ மீது எதிரே அதிவேகமாக சென்ற பைக் மோதியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பைரோஜி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற சிறுவன் படிப...
கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தில் கடந்த 8ஆம் தேதி, 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படும் 8 வயது சிறுவன் ஜெகதீஷுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் மருத...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் குளித்த 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த கடலரசன் என்ற அந்தச் சிறுவன், நன்னிலத்திலுள்ள தனது சகோதரி வீட்டில் தங்க...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 17 வயது சிறுவனை காவல் நிலையம் அருகே கத்தியால் சரமாரியாக வெட்டிய திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ரயில்வே பாலம் அருகில் அமைக்கப்பட்ட ...
Bipolar affective disorder என்ற மனவளர்ச்சி குன்றிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரை தமிழக அரசு கண்காணிப்பில் எடுத்து, வாழ்நாள் முழுவதும் உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக...
ஆந்திர மாநிலம் குண்டூரில் ஹாஸ்டல் பெயர் பலகையில் இருந்த சாதி பெயரை அகற்றக்கோரி இளைஞர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.
லட்சுமிபுரத்தில் உள்ள அந்த ஹாஸ்டலுக்கு வந்த இளைஞர்கள்,...
காரைக்கால் அடுத்துள்ள நிரவியில் 13 வயது சிறுவனை கத்தியால் கழுத்தறுத்துக் கொலை செய்ததாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
13 வயது சிறுவனின் 9 வயது தங்கையிடம் அந்த 17 வயது சிறுவன் தவறாக நடந்துக் ...